Day: March 26, 2022

இதுதான் இரிடியம் ! A டூ Z அலசல் – எச்சரிக்கை …

நிரூபிக்கப்பட்ட உண்மையை விட நிரூபணம் செய்யப்படாத வதந்திக்குத்தான் மதிப்பும், மரியாதையும் இருக்கிறது என்பது, ‘மடத்தனம்’ உயிர்ப்போடு இருப்பதையே உணர்த்துகிறது ! “மண்ணுள்ளிப்பாம்பைப் பிடித்து உணவாக உட்கொண்டால், நூறு வயது ஆனாலும் வீரியம் குறையாது” என்று ஆசைகாட்டி பேசித் திரியும் ஒரு கும்பல்….

கொலை, தற்கொலை, இரிடியம் ! நடுங்க வைக்கும் ஜித்தன்கள்…

ரைஸ் புல்லிங் என்ற இரிடியம் பெயரால் நடக்கும் மோசடிகள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. விவிஐபிகளின் ஆதரவோ பாதுகாப்போ இல்லாமல் இவ்வளவு பெரிய நெட்வொர்க் ஜித்தன்கள் இயங்க வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஒன்றே முக்கால் கோடி ரூபாய் வரை, இரிடியம்….

மக்களின் நன்மதிப்பை பெற்ற போலீசுக்கு கமிஷனர் பாராட்டு!

மக்களைப் பாதுகாக்கும் போலீஸ் (காவல்) பணியை மனிதநேய மக்கள் பணியாகப் போற்றி செயல்படுதல் அவசியம் என்பதை போக்குவரத்து போலீஸ் ஏட்டையா(தலைமைக்காவலர்) உணர்த்தியுள்ளார். சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் அவரை நேரில் வரவழைத்து தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். செய்ன்ட் தாமஸ்மலை போக்குவரத்து….

புழல் ஊராட்சியில் அரசு நிலம் ஆக்கிரப்பு ! போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…

திருவள்ளூர் மாவட்ட புழல் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் கிராமநத்தம் இடத்தை தனியார் சிலர் போலி ஆவணம் மூலம் பட்டா நிலமாக மாற்றி கையகப் படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம்,புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சென்றம்பாக்கம் கிராமத்தில்தான் ஆக்கிரமிப்பு கிராம….