Day: March 23, 2022

டிஜிட்டல் ஊடகத்தினருக்கு அங்கீகாரம் ! சி.பி.எம். கட்சி கோரிக்கை.

மார்க்சிஸ்ட் கட்சியின் டிஜிட்டல் கிளை இரண்டாவது மாநாடு கட்சியின் மாநில மைய அலுவலகத்தில் ஞாயிறுன்று நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில், வேலை அறிக்கையை சுதிர் முன்வைத்தார். கிளைச் செயலாளராக சுதிர் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் நிறைவுரையாற்றினார்…..

அடிப்படை வசதிகோரி போராடும் நரிக்குறவர் சமூக மக்கள்!

குடிநீர், சாலை, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நரிக்குறவர் இன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம்,, கும்மிடிப்பூண்டி அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் வார்டு உறுப்பினர் ஜோதி இளம்செல்வம் இந்த விஷயத்தை தொடர்ந்து கையிலெடுத்து போராடி வருவதாக….

சி.எம். வைத்த செக் ! அமைதிக்குப் போன ரிப்பன் மாளிகை

சென்னையில் வீதிக்கு வீதி நம்பிக்கையோடு கல்லு, மணல், ஜல்லி, ரப்பீஸ், சிமெண்ட் கலவைகளை கொட்டி வைத்து மேஸ்திரிகள் வேலை பார்க்கிறார்கள். பக்கத்திலோ தூரத்திலோ ஏரியா கவுன்சிலர்களைக் காணோம். கவுன்சிலர்களின் நிழலாய் இயங்கும் உறவுகளோ உதவியாளர்களோ ஒருவரையும் காணோம். என்னடா இந்த பாண்டிய….