Day: March 21, 2022

பொதுக்கழிப்பறை விழிப்புணர்வு! கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் செய்ய வேண்டியது என்ன?

தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி பல்வேறு சமூகநல செயற்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகிற நபராக அறியப் படுகிறவர். திரைத்துறை இயக்குநர்- தயாரிப்பாளர் போன்ற பணிகளிலும் இயங்கிவரும் திருமதி. கிருத்திகா, பொதுமக்களுக்கான பொது கழிப்பறை குறித்தும் பேச….

இயற்கை ‘வயகரா’ வாக திகழும் கருங்கோழி உணவு ! -தொழில்முனைவோர் வீரமணி பேட்டி!

கருங்கோழிக்கறியும் அதன் முட்டைகளும் மனித குலத்துக்கு கிடைத்த மகத்தான பொக்கிஷம் என்கிறார் இளம் தொழில் முனைவோரான திருச்சியைச் சேர்ந்த இளைஞர் வீரமணி. “கெமிக்கல் இல்லாத இயற்கை தீவனங்களை மட்டுமே உணவாகக் கொடுத்து சுத்தமான காற்றோட்டத்தில் கிடைக்கும் கருங்கோழிகளே சிறந்தது, அந்த சிறந்ததை….

தமிழ்நாடு டூ சீரடி செல்லும் ரயில்கள் நிறுத்தம் ஏன்? பக்தர்கள் சொல்லும் பகீர் பின்னணி தகவல்கள் !

தமிழ்நாட்டிலிருந்து மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள சீரடிக்கு செல்லும் இரண்டு ரயில்களும் அறிவிப்பின்றி நிறுத்தப் பட்டதால் சீரடி சாய்பாபா பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தீவிர பாபா பக்தரும் வழக்கறிஞருமான சரவணன், இது குறித்து ‘மெட்றாஸ்குரல்’ இணையத்துக்காக தெரிவித்த கருத்துக்களை பார்ப்போம்.“சென்னை சென்ட்ரல் ரயில்….

ஐ.பி.எஸ். அனூப் ஜெய்ஸ்வால் யார்? வியக்க வைக்கும் இன்னொரு பக்கம்!

“போலீஸ் என்றாலே முரட்டுத்தனம் கொண்டவர்கள், மனிதாபிமானமே இல்லாத கல் நெஞ்சுக்காரர்கள், அதிகாரம் என்னும் முகமூடி அணிந்து மிரட்டி பணம் பறிப்பவர் என்று பொது மக்களிடையே பொதுவாக ஒரு அபிப்பிராயம் இருந்து வருகிறது. ரவுடிகள், கொள்ளையர்கள், இவர்களுடனான போராட்டத்திலேயே இவர்களது பதவிக் காலத்தின்….