ரவுடி நீராவிமுருகன் திண்டுக்கல் போலீசாரால் சுட்டுக்கொலை !
கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நீராவி முருகன் சுட்டுக் கொல்லப்பட்டார். பெண்களை குறி வைத்து வழிப்பறியில் ஈடுபட்டது உள்பட சுமார் 60 குற்ற வழக்குகள், நீராவி முருகன் மீது நிலுவையில் இருப்பதாக போலீஸ் தரப்பில்….






