Day: March 16, 2022

ரவுடி நீராவிமுருகன் திண்டுக்கல் போலீசாரால் சுட்டுக்கொலை !

கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நீராவி முருகன் சுட்டுக் கொல்லப்பட்டார். பெண்களை குறி வைத்து வழிப்பறியில் ஈடுபட்டது உள்பட சுமார் 60 குற்ற வழக்குகள், நீராவி முருகன் மீது நிலுவையில் இருப்பதாக போலீஸ் தரப்பில்….

கொத்தடிமைகளாக வாழும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வியும் மறுப்பா?

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிபூண்டி போன்ற இடங்களில் 50க்கும் மேற்பட்ட தனியார் செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. பிற மாவட்டங்கள் வட மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் குறைந்த ஊதியத்தில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருகின்றனர். செங்கல் சூளை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிய….

செங்கல்பட்டில் பெண் போலீசாருக்கு மருத்துவ முகாம்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பெண் காவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டக் காவல் துறை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து திம்மாவரம் பகுதி தனியார் திருமண மண்டபத்தில் முகாம் நடைபெற்றது…..

“கிரிப்டோவில் முதலீடு செய்துள்ளார் எஸ்.பி.வேலுமணி!” : ரெய்டு முடித்து போலீஸ் தகவல்!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் 11.15 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி கண்டுபிடிக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 59 இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.84 லட்சம் ரொக்கமும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல்….

முழுமையான விடுதலை அனைவருக்கும் கிடைக்கும்! புழல்சிறை வாசலில் அற்புதம் அம்மாள் உருக்கம்…

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்தனர். சீறைவாசிகளில் ஒருவரான பேரறிவாளனின் தாயார் தாயார் அற்புதம் அம்மாள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளனை பரோலில் விட வேண்டும் என்று கோரிக்கை….

ஒளிரும் ஸ்டிக்கர்கள் கொள் முதல் செய்வதில் முறைகேடு! போராட்டத்தில் குதித்த லாரி உரிமையாளர்கள்…

வாகனங்களில் ஒட்டப்படும் ஒளிரும் ஸ்டிக்கர்களுக்கு நான்கு மடங்கு கூடுதல் கட்டணமா ? செங்குன்றம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை லாரி உரிமையாளர்கள் முற்றுகை…திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் வட்டார போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் எஃப் சி எனப்படும் வாகனங்களை இயக்குவதற்கான சான்று பெறும் வாகனங்களுக்கு விபத்துகளை….