Day: March 13, 2022

புராதன சிவன்கோயில் புனரமைப்பும், கும்பாபிஷேகமும் …

திருவள்ளூர் மாவட்டம் பெரவள்ளூர் கிராமத்தில் சிதிலமடைந்து காணப்பட்ட பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வைத்தியநாத ஆத்ம லிங்கேஸ்வரர் உடனுறை தையல்நாயகி திருக்கோவில் புனரமைக்கப் பட்டது. சுமார் 80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில், ஆலய கும்பாபிஷேகத்திற்கான யாக….

காஞ்சி காமாட்சி அம்மனுக்கு 5 கோடி ரூபாய் மதிப்பில் தங்க கவசம் ! ஆந்திர பக்தர் காணிக்கை…

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு வைரம், வைடூரியம் பதித்த 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கவசத்தை காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயயேந்திர சரஸ்வதி நாளை (14.03.2022) அணிவிக்கிறார். இதுகுறித்து காஞ்சி சங்கர மடத்தின் மேலாளரான ந.சுந்தரேச ஐயர் அளித்த பேட்டி : ஆந்திர….

கட்டுநர்களின் மாநாடு ! முதலமைச்சர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை…

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற 30 வது அனைத்திந்திய கட்டுநர் மாநாட்டை தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார் உரையில், “இந்த 30-ஆவது அகில இந்தியக் கட்டுநர்கள் மாநாட்டில் பங்கேற்பதில் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வருகிறபோது நீங்கள் அளித்த….

அகில இந்திய வானொலியில் வேலை வாய்ப்பு ! எடிட்டர், டிசைனர், நியூஸ் ரீடர் உள்பட பல வாய்ப்புகள்…

அகில இந்திய வானொலி நிலையத்தில் ஊடகம் சார்ந்த 2022 ஆம் ஆண்டுக்கான வேலை வாய்ப்பு குறித்து அறிவிப்பு செய்யப் பட்டுள்ளது.ஊடகத்துறையில் வேலைவாய்ப்பு பெற்று பணியாற்ற வேண்டும் என்பது பலரின் கனவு. அதை நிறைவேற்றும் வகையில் அகில இந்திய வானொலி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு….