Day: March 11, 2022

போதை ஒழிப்பு சிறப்பு வாரம் ! சென்னை போலீஸ் நடவடிக்கை : 28 பேர் கைது. போதைப் பொருட்கள் பறிமுதல்.

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் வடக்கு இணை போலீஸ் கமிஷனர் ரம்யாபாரதி நேரடி கண்காணிப்பில் போதை ஒழிப்பு (7நாட்கள்) சிறப்பு நடவடிக்கையை ஒருவார காலம் தொடர்ந்து மேற்கொண்டனர். போலீசாரின் நடவடிக்கையில் முதற்கட்டமாக ஆறுபேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற….

பத்திரிகையாளர் உயிர் காக்க உதவிடுங்கள் தோழர்களே !

வடசென்னையின் இளம் பத்திரிகையாளர் சதீஷ்குமார் (வயது 29). இவரது இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் தற்போது டயாலிசிஸ் செய்து வருகிறார் இவருக்கு சென்னை அமைந்தகரை பில்ரோத் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது . அவரது சகோதரி….

முன்னாள் மந்திரி ஜெயகுமாருக்கு நிபந்தனை ஜாமின் !

நிலஅபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.திருச்சியில் 2 வாரங்கள் தங்கியிருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும்திருச்சியில் இருந்து வந்த பின் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று விசாரணை அதிகாரி முன் ஆஜராக….

எத்தனை வயதானாலும் ‘குட்டி’ பத்மினி – குட்டி பத்மினிதான்!

தெலங்கானா ஆளுநர் தமிழிசை புகழ்மாலை… சென்னை சாஸ்திரிபவனில் நடைபெற்ற மகளிர் தினவிழாவில் நாடக கலை உலகம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பு நிறுவன ஜாம்பவானும் பழம்பெரும் நடிகையுமான குட்டிபத்மினி பங்கேற்றிருந்தார். விழாவின் பிரதான விருந்தினராக புதுவை மாநில துணை நிலை ஆளுநரும் தெலங்கானா….

அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள்! முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…

சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் முன்று நாள் மாநாட்டின் இரண்டாம் நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய உரை:மாவட்ட ஆட்சியர்கள் தங்களுடைய மாவட்டங்களில் நிறைவேற்றக் கூடிய திட்டங்கள் குறித்த கள நிலவரத்தை விரிவாக….

சேர்மன் ரேஸ் ! பரபரப்பில் சென்னை மண்டலம் -14

சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் தென் சென்னை 181 ஆவது வார்டில் பாலவாக்கம் த.விஸ்வநாதன் வென்றிருக்கிறார். கட்சியில் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக உள்ள இவர் முன்னாள் கவுன்சிலருமாவார். இளைஞரணி காலம்தொட்டு கட்சிக்கு பாலமாய் இருக்கிறவர் என்பதால் பந்தயத்தில்….

காவிரி டெல்டாவில் தொடரும் ஹைட்ரோகார்பன் அபாயம் !

‘பூவுலகின் நண்பர்கள்’ எச்சரிக்கை …காவிரி டெல்டாவில் மேலும் ஒன்பது எண்ணைக் கிணறுகளை அமைக்கப் போகும் திட்டம் ஆபத்தானது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :காவிரிப் படுகையில் Greater Narimanam ML Block, Adiyakkamangalam….

சென்னை வார்டுகள், மண்டலங்கள் இதுதான்!

திருவொற்றியூர் மண்டத்தில் 1 முதல் 14 வார்டுகளும், மணலி மண்டத்தில் 15 முதல் 21 வார்டுகளும், மாதவரம் மண்டலத்தில் 22 முதல் 33 வார்டுகளும் அமைந்துள்ளன. தண்டையார்பேட்டையில் 34 முதல் 48 வார்டுகள் வருகிறது.ராயபுரம் மண்டலத்தில் 49 முதல் 63 வார்டுகளும்,….

சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் ஒருபோதும் சமரசம் இல்லை! ஆட்சியர் -எஸ்.பி.கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் பங்கேற்ற மாநாடு நடைபெற்று வருகிறது. சென்னை தலைமை செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு….

புற்றுநோய் மற்றும் நுண்ணூட்ட உரத்தின் நன்மை குறித்த விழிப்புணர்வு முகாம்!

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பாக புற்று நோய் மற்றும் நுண்ணூட்ட உரத்தின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு முகாம், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்தது. கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் புற்றுநோய் குறித்தும் அதன் பரவல்….