போதை ஒழிப்பு சிறப்பு வாரம் ! சென்னை போலீஸ் நடவடிக்கை : 28 பேர் கைது. போதைப் பொருட்கள் பறிமுதல்.
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் வடக்கு இணை போலீஸ் கமிஷனர் ரம்யாபாரதி நேரடி கண்காணிப்பில் போதை ஒழிப்பு (7நாட்கள்) சிறப்பு நடவடிக்கையை ஒருவார காலம் தொடர்ந்து மேற்கொண்டனர். போலீசாரின் நடவடிக்கையில் முதற்கட்டமாக ஆறுபேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற….








