Day: March 4, 2022

ஜேப்பியார் கல்லூரியில் அறிவியல் கருத்தரங்கம்!

சென்னை ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில், ”மனிதனின் தனித்துவம் அறிந்தால் மனிதத்தையும், நேயத்தையும், மகத்துவத்தையும் அறியலாம்” என்கிற தலைப்பில், பேராசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.செயற்கை நுண்ணறிவைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு இயற்கையின் படைப்புகளில் முழு நியூட்ரான்கள்….

’உங்களில் ஒருவன்’ நூல் !
திராவிட முற்போக்குப் படைப்பாளர் பேரவை முக்கிய தீர்மானம்.

திராவிட முற்போக்குப் படைப்பாளர் பேரவையின் இணைய வழி நிர்வாகக் குழு கூட்டம், பேரவையின் தலைவர் மதிப்புறு முனைவர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் தலைமையில் நடந்தது. பேரவையின் நெறியாளர் கவிக்கோ துரை வசந்தராசன், துணத் தலைவர் கவிமாமணி வெற்றிப்பேரொளி, எழுத்தாளர்- வழக்கறிஞர் பேரவையின்….