பாலியல் கொடூரங்களும் பொறுப்பற்ற ஊடக அறமும் !
போக்ஸோ போன்ற கடுமையான சட்டப்பிரிவுகள் இருந்தும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் முற்றாக குறைந்த பாடில்லை. குற்றவாளிகளின் மனநிலையை விட, குறிப்பிட்ட அந்த செய்தியை வாசகனுக்கு அளிக்கும் ஊடகங்களின் வார்த்தைகளைப் பார்க்கும் போது வேதனையும், கோபமும் பீறிடுகிறது.“அந்த சிறுமியை மாறி….



