Day: March 2, 2022

பாலியல் கொடூரங்களும் பொறுப்பற்ற ஊடக அறமும் !

போக்ஸோ போன்ற கடுமையான சட்டப்பிரிவுகள் இருந்தும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் முற்றாக குறைந்த பாடில்லை. குற்றவாளிகளின் மனநிலையை விட, குறிப்பிட்ட அந்த செய்தியை வாசகனுக்கு அளிக்கும் ஊடகங்களின் வார்த்தைகளைப் பார்க்கும் போது வேதனையும், கோபமும் பீறிடுகிறது.“அந்த சிறுமியை மாறி….

காவல்துறை உங்கள் நண்பனா ?

நூறு ரூபாய் சம்பாதிப்பவருக்கும் மன உளைச்சல் இருக்கிறது, ஆயிரத்தில் லட்சத்தில் சம்பாதிப்பவருக்கும் மன உளைச்சல் இருக்கிறது. பர்சண்டேஜில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம் – ஆனால் உளைச்சல் என்பதில் மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை ! நாட்டின் முதுகெலும்பாய் கருதப்படும் காவல்துறைப் பணியில் இருப்போர்….

இன்னும் இரண்டுநாளில் தமிழ்நாடு – புதுவையில் மழை !

தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரும் 04.03.2022 அன்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக,4ஆம்தேதிகடலூர்,விழுப்புரம்,கள்ளக்குறிச்சிமற்றும் புதுவையில் அதிகனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த இரண்டு நாளில் தாழ்வு மண்டலமாக….

மழலைகளின் தாயே நீயே கற்பூரவல்லியே !

என்ன மதன்… ரோட் சைட் கடைல நேத்து சூப் உறிஞ்சுக்கிட்டு நிக்கிற, வீட்ல சூப் வெச்சுத் தர ஆளில்லையா என்றேன்.‘எலும்பு சூப் தலைவா அது. நாம வீட்டுக்கு எலும்ப வாங்கிட்டுப் போயி குடுத்து, அத வீட்டம்மா சூப்பு வெச்சு நமக்குக் குடுக்கறதுன்னு….