தோஷம் விலக நோய்கள் அகல செல்வம் சேர்ந்திட இங்கே போங்க !
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், காவேரிப்பாக்கத்திலிருந்து கிழக்கே ஏழாவது கிலோமீட்டரில் உள்ளது கரிவேடு கிராமம். பல்லவர்கள் ஆட்சி செலுத்திய காலத்தில் வடக்கு எல்லையில் யானைப் படைகள் தங்கியிருந்த இடம் என்பதால், `யானைகள் தங்கும் இடம்: படைக்கலம்’ என்ற பொருளில் கரிவேடு என்ற….



