திராவிட இயக்க கவிஞர்களுக்கு நினைவரங்கம் ! முதலமைச்சரிடம் கோரிக்கை…
’நக்கீரன்’ இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும், ’இனிய உதயம்’ இதழின் இணையாசிரியருமான கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், தனது பிறந்த நாளுக்காகவும், அண்மையில் தான் பெற்ற அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றமைக்காகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலினை….

