Day: February 23, 2022

new

வாழ்த்தும்- ஆறுதலும் !

உள்ளாட்சிமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து கட்சிகளிலும் – சுயேச்சைகளிலும் உள்ள நண்பர்களுக்கு வாழ்த்துகள் ! அதேபோல் தோல்வியைத் தழுவியோருக்கு எம் ஆறுதலும் – தேறுதலும் ! வென்றவர்கள் நிதானத்துடனும் நேர்மையுடனும் செயல்பட்டு அடுத்த தேர்தலுக்கான வெற்றியை நோக்கி நகருங்கள். தோற்றவர்கள்….

செங்கல்பட்டு அரசியலில் என்னதான் நடக்கிறது?

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சியைக் கைப்பற்றி ஆளுங்கட்சியான தி.மு.க. விற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது அ.தி.மு.க! இது என்ன அதிர்ச்சி, வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வருவது இயல்புதானே என்று, இதை கடந்து செல்ல முடியாது! செங்கல்பட்டு….