Month: February 2022

திராவிட இயக்க கவிஞர்களுக்கு நினைவரங்கம் ! முதலமைச்சரிடம் கோரிக்கை…

’நக்கீரன்’ இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும், ’இனிய உதயம்’ இதழின் இணையாசிரியருமான கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், தனது பிறந்த நாளுக்காகவும், அண்மையில் தான் பெற்ற அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றமைக்காகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலினை….

சவரனுக்கு 2 ஆயிரம் எகிற வைத்த போர் !

தங்கத்தின் விலையும் கச்சா எண்ணெய்யும் றெக்கை கட்டும் அளவுக்கு ஒரே நாளில் உயருமோ என்கிற பதைபதைப்பு நிஜமாகி இருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததின் மூலம் பதைபதைப்பு பக்கத்தில் வந்திருக்கிறது. உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதல் ஐந்து….

காலை மாலை கிறுகிறு வாக்கிங் !

எடையைக் குறைக்கிறேன்னு காலையில் பத்து கிலோமீட்டர் நடை, மாலையிலும் அதே பத்துகிலோ மீட்டர்நடைன்னு நடையா நடப்பதோடு, சாப்பாட்டையும் தமாசுக்கு சாப்பிடற ‘நண்பேன்’டா’ஸ் நம்ம வட்டத்துலரொம்பவே அதிகம் !கன்னங்குழில டொக்கு விழுந்து, யாராவது கையப் புடிச்சு ரோட்டக் கிராஸ் பண்ணி விட்டாத்தான் வீட்டுக்குப்….

ஆர்.டி. ஓ. உலகம் ! (பகுதி -2)

நான் ஊருக்குப் புதுசு, டூவீலர் லைசென்ஸ்சென்னையில் வாங்க முடியுமா ? ஃபோர் வீலர் லைசென்ஸைஎப்படி வாங்குவது ? வேற ஸ்டேட்ல இருந்து வந்திருக்கேன்தமிழ்நாட்டில் லைசென்ஸ் வாங்கலாமா ? கேரளா டி.எல்., (டிரைவிங் லைசென்ஸ்) தான் கையில்இருக்கு, தமிழ்நாட்ல வண்டி ஓட்ட முடியுமா….

new

வாழ்த்தும்- ஆறுதலும் !

உள்ளாட்சிமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து கட்சிகளிலும் – சுயேச்சைகளிலும் உள்ள நண்பர்களுக்கு வாழ்த்துகள் ! அதேபோல் தோல்வியைத் தழுவியோருக்கு எம் ஆறுதலும் – தேறுதலும் ! வென்றவர்கள் நிதானத்துடனும் நேர்மையுடனும் செயல்பட்டு அடுத்த தேர்தலுக்கான வெற்றியை நோக்கி நகருங்கள். தோற்றவர்கள்….

செங்கல்பட்டு அரசியலில் என்னதான் நடக்கிறது?

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சியைக் கைப்பற்றி ஆளுங்கட்சியான தி.மு.க. விற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது அ.தி.மு.க! இது என்ன அதிர்ச்சி, வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வருவது இயல்புதானே என்று, இதை கடந்து செல்ல முடியாது! செங்கல்பட்டு….

வாக்குப்பதிவில் சரிந்த சென்னை – பின்னணி என்ன?

சென்னையில் வாக்குப்பதிவு ஏன் சரிவு என்ற அலசலை ஊடகங்கள் ஒருபக்கம் செய்து வருகின்றன. அதே வேளையில் “சென்னையன்கள் செத்தே போகலாம்” என்றளவில் சோஷியல் மீடியா நட்புகள் (?!) குதறியெடுத்து எழுதி வருகின்றனர். இந்த வேளையில் நான் பலருக்கு அளித்த பதில் (கமெண்ட்)….

வாக்குபதிவு மந்தம் ஏன்?

காலை பத்துமணியிலிருந்தே எழுதத் தொடங்கி விட்டனர்… “சென்னையன்ஸூக்கு ஓட்டுப்போட துப்பில்லே, சென்னையன்சுகளுக்காக மத்திய மாநில அரசும் மாநில அரசும் இம்புட்டு கொட்டிக் கொடுத்தும் என்ன பிரயோஜனம்” னு ஓங்கி அடிச்சுட்ருக்காங்க! மழை அதிகமா அடிச்சாலும் சரி, தேர்தல்ல வாக்குப்பதிவு குறைஞ்சாலும் சரி,….

ஆர்.டி.ஓ. உலகம் !

(புதிய தொடர் – 1) ஆர்.டி.ஓ. அலுவலகம் எனப்படும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (Regional Transport Office, RTO), மோட்டார் வாகனச் சட்டம், 1988- இன் பிரிவு 213 (1)இன் கீழ் அமைக்கப்பட்ட மாநில அரசுகளால், போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்குகிற….

போக்ஸோ சட்டம் சொல்வது என்ன ?

போக்ஸோ சட்டம்சொல்வது என்ன ? (1) கிணறு, குளம் போன்ற நீர் நிலைகளில் மூழ்கியோ, சாலை விபத்திலோ இறக்கும் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களின் உடலையோ, அவர்களை அடையாளப் படுத்தும் புகைப் படத்தையோ, சம்பந்தப்பட்ட குழந்தையின் உடன்பிறந்த பிற குழந்தைகளையோ அச்சு-….